Skip to main content
Search
Search This Blog
பிரபாகரன் சேரவஞ்சி
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
Share
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
Labels
கவிதைகள்
கிளாசிக் கவிதைகள்
பா.ராஜாராம்
பிடித்த கவிதைகள்
December 03, 2018
பிடித்த கவிதைகள் | 2 | பா.ராஜாராம்
அப்பா இன்னும் வரலை"
எனக்கூறும்
மகனின் பொய்யை
கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
வீட்டினுள்
இருந்தபடி.
"போயிட்டாருப்பா"
என திரும்பும்
மகனின் முகம்
காண இயலாததாய்
இருக்கிறது.
கடன்காரனாக
இருப்பதையும் விட
கொடுமையானது
சில நேரம்...
தகப்பனாய்
இருப்பது.
- பா.ராஜாராம்
Comments
Popular Posts
January 04, 2022
ஜலாலுதின் ரூமி கவிதைகள்
May 29, 2021
எம்.எஸ்.காற்றினிலே கரைந்த துயர் - டி.எம்.கிருஷ்ணா
Comments
Post a Comment