Skip to main content
Search
Search This Blog
பிரபாகரன் சேரவஞ்சி
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
Share
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
Labels
vannadhaasan
கல்யாண்ஜி
கல்யாண்ஜி கவிதைகள்
வண்ணதாசன்
March 27, 2019
வண்ணதாசன் 14
•
அந்த வயலினுக்கு வயதாகியிருந்தது
பழுதாகவே இல்லை நரம்புகள்
அந்த வயலின் வாசிப்பவர்
வயோதிகர் ஆகியிருந்தார்
பழுதாகவே இல்லை விரல்கள்
இப்போது நாம் புசித்துக்கொண்டிருப்பது
ஒரு கனிந்த மரத்தின்
கனிந்த கிளையின்
கனிந்த இசையை
•
கல்யாண்ஜி
Comments
Popular Posts
January 04, 2022
ஜலாலுதின் ரூமி கவிதைகள்
May 29, 2021
எம்.எஸ்.காற்றினிலே கரைந்த துயர் - டி.எம்.கிருஷ்ணா
Comments
Post a Comment