Skip to main content
Search
Search This Blog
பிரபாகரன் சேரவஞ்சி
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
Share
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
Labels
ச.துரை
May 01, 2019
ச.துரை கவிதைகள் 1
கூடைக்குள் வைக்கப்படுகிற
ஆப்பிளைப் போல்தான்
ஒவ்வொரு இரவுகளிலும்
உன்னை தொட்டிலுக்குள்
வைப்பேன் மகளே
நீ அத்தனை சிவப்பு
மொழி அத்தனை இனிப்பு
அம்மா உனக்கு அழகான குடுமியிடுவாள்
அது அப்படியே ஆப்பிளின்
காம்பைப்போலவே இருக்கும்.
-ச.துரை
Comments
Popular Posts
January 04, 2022
ஜலாலுதின் ரூமி கவிதைகள்
May 29, 2021
எம்.எஸ்.காற்றினிலே கரைந்த துயர் - டி.எம்.கிருஷ்ணா
Comments
Post a Comment