நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
எல்லா வெற்றிகளும் சந்தோஷங்களும் துயரங்களும் வெறும் நினைவுகளாக மட்டுமே மிஞ்சியிருக்கிறது என்பது எவ்வளவு வேதனையானது. இவ்வளவுதானா மனித வாழ்க்கை ?
எஸ்.ராமகிருஷ்ணன் - இடக்கை
Comments
Post a Comment